Monday, September 20, 2021

ஜாதகப்படி உங்களுக்கு அரசு வேலை கிடைக்குமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். ராவணனை BSC

 


லக்னத்துக்கு பத்தாமிடத்தில் சூரியன் நின்றால் அரசுவேலை , அரசாங்கத்தோடு தொடர்புடைய துறையோ, அல்லது அரசாங்கத்தின் மூலமாகவோ, ஏதோஒரு வகையில் அவருக்கு ஜீவனம் வரும் என்பது ஜோதிட விதி. ஆனால் என்னுடைய ஜோதிட அனுபவத்தில் பத்தாம் இடத்தில சூரியனை பெற்றவர்கள் ஒரு நிலையான தொழில் அமையாமல் கஷ்டப்படுவதை நம்மால் பார்க்கமுடிகிறது.  

இதற்கு காரணம் பத்தாமிடத்தில் உள்ள சூரியனுக்கு பாதகாதிபதியின் பார்வையோ, அல்லது சனியின் பார்வையோ, அல்லது, துர் ஸ்தான  அதிபதிகளின் பார்வையோ இருந்தால் அரசாங்கத்தோடு தொடர்புடைய எந்த துறையோடும் , அவர்கள் நிலைத்திருக்க முடியாது. 

மேலும் பத்தாம் இடத்தில சூரியன் இருப்பவர் ஒருவர் மாவட்ட ஆட்சியாளராக உள்ளார். அதே பத்தாம் இடத்தில சூரியன் உள்ளவர் ஒருவர் அரசு துறை அலுவகத்தில் பியூனாக உள்ளார். இரண்டு பேருக்குமே சூரியன் பத்தில் இருக்கும்பொழுது  இருவரும் வகிக்கும் பதவி   மேன்மையான நிலையை கொண்ட பதவியாக இருக்க வேண்டுமே. ஏன் அப்படி இல்லை என்ற கேள்வி எழுகிறது. பத்தாமிடத்தில் சூரியன் இருந்தும் இந்த ராஜ யோகத்தில் மாறுதல் ஏற்படுவது ஏன்.

இந்த ராஜ யோகத்தை பெற கொடுப்பினை வேண்டும்.  கொடுப்பினை ஒருவருக்க இருக்க பூர்வ, புண்ணியம் இருக்க வேண்டும். பூர்வ புண்ணியம் கிட்ட லக்னம் முதல் எண்ணப்படும் ஐந்தாம் வீடு செழித்து இருக்க வேண்டும். அதற்க்கு ஐந்துக்கு  உடையவன் பூர்ண பலம் பெற்றிருக்க வேண்டும். 

எங்கே நாம் செய்த  புண்ணியம் சேமித்து வைக்கப்படுகிறதோ அங்கிருந்துதானே தேவைக்கு ஏற்ப எடுக்க வேண்டும். 

இதிலிருந்து ஒருவருக்கு பத்தாம் இடத்தில சூரியன் இருந்தாலும்  அவர் பார்க்கும் உத்தியோகத்தில்ஒருமேன்மையான நிலையை அடைய லக்னத்திற்கு ஐந்தாம் இடம் ,ஐந்தாம் இடத்து  அதிபதி   செழிப்புடன் இருக்கவேண்டும் என தெரிகிறது.   அரசு வேலை அமையக்கூடிய கிரக நிலைகள் ஒருவருடைய ஜாதகத்தில் இருந்தால் மட்டும் போதாது ? 

ஜாதகத்தில் பூர்வ ஜென்ம புண்ணியாதிபதி என்று சொல்ல கூடிய லக்னத்துக்கு ஐந்தாம் இடத்துக்கு உரிய கிரகம் செழிப்புடன் இருந்தால் மட்டுமே அரசு வேலை அமையும் விதம் மேன்மையானதாக  இருக்கும் . 








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்IIIIIIகைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment