Thursday, September 16, 2021

ஜோதிடத்திற்கும் அரசமரத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியார் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 


அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை என்ற பழமொழி சொல்வார்கள். அந்த பழமொழிக்கு உண்மையான விளக்கம், குழந்தை பாக்கியம்  இல்லாத பெண் ஒருவள் அரச மரத்தை சுற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். என்று yaaro  சொன்ன கருத்தைக்கேட்டு , கணவனிடம் ஒன்றாக இருப்பதை விட்டுவிட்டு அரச மரமே கதி என்று  அரசமரத்தையே  சுற்றிவந்தாள். கணவனிடம் ஒன்றாக இணைந்து இருந்தால்தானே குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதுதான் இந்த பழமொழிக்கு உண்மையான விளக்கம். 

ஜாதகத்தில் புத்திரக்காரன் என்று சொல்லக்கூடிய குருவும். லக்னத்துக்கு ஐந்தாம் இடத்துக்கு சொந்தமான கிரகமும் . லக்னத்துக்கு 6 - 8 - 12 - போன்ற இடங்களில் இருந்து பாதிக்கப்பட்டிருந்தாலும்  அல்லது நீச்சம் என்ற அமைப்பை பெற்று பலன் தராமல் போனாலும்  குழந்தை பாக்கியம் இருக்காது. 

அரச மர  குழந்தை பாக்கியம். 

திருமணமாகி பல ஆண்டுகளாகி குழந்தை செல்வம் கிடைக்காத பெண்மணிகள்  சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து நல்லாடை உடுத்தி வேம்பும் அரசமரமும் உள்ள இடத்தை 108 முறை வலம்வந்தால் அங்கு கிடைக்கும் காற்றில் கலந்திருக்கும் கலந்திருக்கும் ஓசோன் என்ற மருத்துவ குணமுடைய சக்தி கர்ப்ப பையில் உள்ள கோளாறை நீக்கி விடுகிறது. 

மேலும் அரசமரம் வெளியிடும் காற்றில் செனட்டோனியம் என்ற வேதிப்பொருள் உள்ளதால் பெண்களின் கர்ப்ப பையில் உள்ள குறைகள் நீங்கி கரு முட்டை உற்பத்தியாகி கர்ப்பம் உண்டாவதற்கு வழி வகிக்கிறது . 


மருத்துவ பரிசோதனையில் அரச மரம் ஒரே நாளில் 1800 கிலோ கரியமில வாயுவை பெற்று 2400  கிலோ பிராண வாயுவை வெளியேற்றுகிறது என சொல்லப்படுகிறது. 

இதன் வேர் பிரம்மனையும், நடுமரம் விஷ்ணுவையும், கிளை சிவபெருமானையும், குறிப்பதாகும். இதை வணங்கி வந்தால் , படைக்கும் கடவுளான பிரமாவையும், காக்கும் கடவுளான, விஷ்ணுவையும், அழிக்கும் கடவுளான சிவபெருமானையும், ஆக மும்மூர்த்திகளையும் வணங்குவதற்கு ஒப்பாகும் என்பதே இதன் பொருளாகும்.

எனவே அரச மரம் ஜோதிடத்தோடு தொடர்பு பெற்று குழந்தை பாக்கியம் பெறுவதற்கு , வழி செய்வதால் அரச மரத்திற்கும் , ஜோதிடத்திற்கும் தொடர்பு உண்டு என்று சொல்லலாம்.







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment