Wednesday, April 29, 2026

குழந்தை பாக்கியம் கிடைக்க சென்று வணங்கவேண்டிய பரிகார கோயில் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

 


குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சென்று வணங்கவேண்டிய திருக்கோயில் இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி துலுக்கா ணத்தம்மன் திருக்கோயில் ஆகும் . 

தலபெருமை :

இங்குள்ள அம்மன் கடும் உக்கிரத்துடன் தலை மட்டுமே உடைய ஆதி துலுக்காத்தம்மன் ஆவாள் . பின்னாளில் அம்மனின் திருவுருவ திருமேனியை கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபட துவங்கி உள்ளனர் . விநாயகர் பைரவர் அய்யப்பன் மற்றும் சப்த கன்னியர்களுக்கு இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன . 

சங்கடஹர சதுர்த்தி அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு பூஜை ஐயப்ப பஜனை என எப்பொழுதும் கோயிலில் விழாக்களும் விஷேங்களும் நடைபெற்று கொண்டிருக்கின்றன . 

செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில்  இங்கு வந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பெண்கள் ஏராளம் .ஆடிமாதத்தில் எல்லா நாட்களிலும் அம்மனை தரிசித்து தங்களது கோரிக்கைகளை வைத்து செல்கின்றனர் பக்தர்கள் . 


ஆடியின் மூன்றாவது வெள்ளிக்கிழமை இங்கு விழா விமரிசையாககொண்டாடப்படுகிறது . மூன்று நாள் விழாவாக அடுத்து அடுத்து நடைபெறும்    

இந்த மூன்று நாள் அம்மன் திருவீதி உலா வரும் அழகை காண கோடி கண்கள் வேண்டும் . பின்னர் படையல் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் . 

இந்த அன்னதானத்தை உட்கொண்டால் பிள்ளை பாக்கியம் கிடைப்பது உறுதி என்கின்றனர் 

பக்தர்கள் . ஆடிமாதம் 4 வது ஞாயிற்று கிழமை அம்மானுக்கு கூழ் வார்த்தல் நடைபெறுகிறது . இங்கு தங்களது மனக்குறையை சொல்லி வழிபட்டால் போதும் வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் தந்தருள்வாள் இங்கு வீற்றிருக்கும் துலுக்காணத்தம்மன்  .


தலவரலாறு 

இஸ்லாமிய பெண்மணி தன் மகனுக்கு பார்வை கிடைக்கவேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொண்டாள் . அவர்களின் பிரார்த்தனையை ஏற்ற அம்மன் அந்த குழந்தைக்கு பார்வையை தந்து அருளினாள் அம்மன் . 

அன்று முதல் அந்த அம்மன் ஆதி துலுக்காணத்தம்மன் என்று அழைக்கப்பட்டதாக கூறுகிறது தல வரலாறு . சுமார் 100 வருடங்களுக்கு சென்னை நுங்கம்பாக்கத்திற்கு அருகில் ஒரு ஓடை இருந்ததாகவும் அந்த ஓடையில் இருந்து ஒருநாள் அம்மனின் தலை மட்டும்  கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது . 

ஆரம்பத்தில் அண்ணாசாமி என்பவரால் பனை ஓலைகளால் கொண்டு கட்டப்பட்ட இந்த கோயில் அந்த ஊர்காரர்களின் அம்மனின் சக்தியை அறிந்து அனைவரும் வந்து வணங்க ஆரம்பித்தனர் . அதன் பிறகு அனைவரின் முயற்சியாலும் இந்த கோயில் கட்டடமாக எழுப்பப்பட்டது என்கின்றனர் பக்தர்கள் .


பிரார்த்தனை :

பிள்ளை பாக்கியம் கிடைக்க மாங்கல்ய பலம் நிலைக்க பக்தர்கள் இங்குள்ள அம்மனை வந்து வழிபடுகின்றனர் . 

நேர்த்திக்கடன் : 

தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பொங்கல் வைத்தும் கூழ் வார்த்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்துகின்றனர் . 

தல சிறப்பு :

அம்மனின் சிரசு (தலை ) ஓடையில் கண்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பு . 

கோயில் திறக்கும் நேரம் காலை 6  மணி முதல் 10 மணி வரை . மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை . 

முகவரி :

அருள்மிகு ஆதி துலுக்காணத்தம்மன் திருக்கோயில் கோடம்பாக்கம் சென்னை : 

குழந்தை பாக்கியம் வேண்டி பரிகாரம் செய்ய விரும்பும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் அவர்கள் விருப்பப்பட்டால் பரிகார கட்டணத்தை செலுத்தினால் அவர்களின் பெயரில் இத்திருக்கோயிலில் சிறப்பு பரிகார பூஜையே நம்பிக்கையடன் செய்யப்படும் .  அவர்களின் பெயரில் பரிகார பூஜை செய்யப்படுவதை வீடியோ மூலம் பதிவு செய்து உங்களின் விலாசத்திற்கு அல்லது உங்களின் தொலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும் . 








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328




Tuesday, March 31, 2026

மதியழகன் - MATHIYAZHAGAN - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments


மதியழகன் (MATHIYAZHAGAN)  குருவின் ஆதிக்கமும் செவ்வாயின் ஆதிக்கமும் 
இந்த பெயரில் இணைந்துள்ளது . குருவின் முழு குணத்தையும் வெளிப்படுத்தும் இந்த பெயரை உடையவர்கள் சிம்ம ராசியின் ஆதிக்கத்தை சேர்ந்தவர்கள் . 

குதிரை சவாரியில் உள்ள ஒரு இளவரசன் கோப்பையை ஏந்தி இருப்பது போன்ற சித்திரங்கள் இந்த பெயரின் ஹீப்ரு எண்ணோடு  சித்தரிக்கபட்டுள்ளது . 

3  9   ஹீப்ரு பிரமிடு எண் 
6  6 3
8  7 8  4
7  1  6 2 2
7  9  1 5 6 5
9  7  2 8 6 9 5
6  3  4 7 1 5 4 1
8  7  5 8 8 2 3 1 9
6  2  5 9 8 9 2 1 9 9
1  5  6 8 1 7 2 9 1 8  1
5  5  9 6 2 8 8 3 6 4  4  6
4  1  4 5 1 1 17  5 1  3  1 5
M A T H I Y A Z H A G A N   மதியழகன் 

தெய்வ கருணை என மந்திர நூல் இந்த பெயர் எண்  கூறுகின்றது  குருவும் - செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகத்தை பெறும் இந்தபெயர்  எண் . புகழ் பதவி - வாகன வகை லாபங்கள் - திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களில்முன்னேற்றம் போன்றவற்றை தரும் . 
 
சூரியனின் ஆதிக்க வீட்டில் இந்த பெயர் அமைவதால் முன்கோபம் அதிகமாக இருக்கும் . 

செல்வம் - செல்வாக்கு - வீடு - நிலம் - அரசியல் உயர்வு - வெற்றிகரமான முன்னேற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சாதனைகள் படைத்தல் இந்த பெயரின்  விசேஷமாகும் .

தீவிர உழைப்பாளிகளான இவர்கள் நல்ல உயர்நிலையை பெற்ற போதும் , இவர்களுக்கு வரவேண்டிய புகழையும் சந்தோஷத்தையும் மற்றவர்கள் அனுபவிப்பார்கள் . பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இவர்களுக்கு உண்டு . ஏற்றுமதி - இறக்குமதி - தொழில்களில் மிகுந்த பணம் ஈட்டும் வாய்ப்பும் உண்டு .


ஆரோக்கிய குறைபாடுகள் உண்டு . குறிப்பாக தோல் சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவதும் இந்த பெயருக்கு  உண்டு . 

பொதுவாக இவர்கள் இரவில் எடுக்கும் முயற்சிகளை விட பகலில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும் . 

பிறந்த தேதி 6- 15 - 24 - உள்ளவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 6 க வருபவர்கள் கண்டிப்பாக இந்த பெயரை வைத்துக்கொண்டால் அதிர்ஷ்ட காற்று இவர்கள் பக்கம் இல்லை . 

பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து மூலம் அதை பயன்படுத்துவதன் மூலம்  எதிர்காலம் சிறப்பாக அமையும் . 


                                                
அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

மதியழகன் - MATHIYAZHAGAN - பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் 

ஆலம் விழுது ஆலம் பழங்கள் இவற்றை ஒரு குடத்தில் தண்ணீருடன் கலந்து 

வருஷத் வஜாய வித்மஹே 
க்ருணி சங்தாய தீமஹி 
தந்நோ குரு ப்ரசோதயாத் 

என்ற மந்திரத்தை 5 முறை உச்சரித்து ஸ்னானம் செய்ய இந்த பெயருக்குள்ள தோஷங்கள் போகும் . 

வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் - பெண்களுக்கு மஞ்சள் தூள் தானம் செய்வது நன்மை தரும் . 

புஷ்பராக மோதிரம் அணிந்து கொள்வது அதிர்ஷ்டத்தை தரும் . 


பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் தோஷங்கள் விலகும் 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . 

இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் இந்த பெயருக்குள்ள தோஷங்கள் போகும் . 





உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328