Tuesday, December 7, 2021

வயிற்று வலி நீங்க சென்று வணங்கவேண்டிய திருக்கோயில் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

 

தீராத வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் திருவாமூரில் எழுந்தருளியிருக்கும் அருள் மிகு வீரட்டேஸ்வரனார்  திருக்கோயில் சென்று வழிபட்டு வர தீராத வயிற்று வலி நீங்கி நலம் பெறலாம் . 

7 ம் நூற்றாண்டில் பண்ரூட்டி உளுந்தூர் பேட்டை சாலையிலுள்ள திருவாமூரில் புகழனார் - மாதினியார் தம்பதியருக்கு திருநாவுக்கரசர்  மகனாக பிறந்தார் . இவரது அக்கா திலகவாதியாருக்கு நிச்சயித்த மணமகன் போரில் வீரமரணமடைய திருவதிகை வீரட்டானம் (பண்ட்ருட்டி நகராட்சி ) சென்று சிவத்தொண்டு செய்தார் . 

ஆனால் திருநாவுக்கரசர் சமண சமயத்தை தழுவி தருமசேனர் எனும் தலைமை பதவி ஏற்றார் . பின்னர் சூலை நோய் எனும் தீராத வயிற்று வலியால் அவதிபட திருவதிகை சென்று அக்கா  திலகவதியிடம் சென்று வீரட்டானேஸ்வரர் கோயில் திருநீற்றை வாங்கி பூசிக்கொண்டதும் வயிற்று வலி நீங்க பெற்றார் . அது முதல் மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினார் . 

தனது 82 வது வயதில் திருவாரூர் மாவட்டம் திருப்புகளல் என்னுமிடத்தில் சிவஜோதியில் கலந்தார் . 

இங்கு சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் மூன்று நாள் திருவாடுதுறை திருப்பனந்தாள் தருமபுரம் மடாதிபதிகள் பங்கேற்கும் 3 நாட்கள் சொற்பொழிவு பட்டி மன்றம் தேவாரம் இசைக்கச்சேரி உள்ளிட்ட  விழாக்கள் நடைபெறும் . 

இந்த கோயிலின் தென்மேற்கு மூலையில் உள்ள 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த களர் உகாய் மரம் தல விருட்சமாக உள்ளது . 

தீராத வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் இந்த திருக்கோயிலுக்கு வந்து பரிகார பூஜை செய்தால் வயிற்று வலி பிரச்சனை நீங்கி நலம் பெறலாம் . 

வாசகர்களின் கவனத்திற்கு  : 

தீராத வயிற்று வழியால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்ய விரும்பினால் அந்த பரிகாரத்திற்கு உரிய கட்டணத்தை செலுத்தினால்  அவர்கள் விருப்பத்தின் பேரில் பரிகாரம் சிறப்பான முறையில் செய்து தரப்படும் . நம்பிக்கையுடன் வாருங்கள் அருள் மிகு வீரட்டானேஸ்வரர் அருளால் நலம் பெறலாம் . 







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment