Monday, July 9, 2018

பண கஷ்டம் தீர நியூமராலஜி படி அதிர்ஷட முறையில் பெயர் திருத்தம் பலன் தருமா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஜோதிட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC


                                                        தாயே பூமாதேவி 
செல்வ செழிப்புடன் வாழ லட்சுமி தேவியின் அருள் கடாட்சம் வேண்டும் . அந்த லட்சுமி தேவியின் அருள் கடாட்சம் வேண்டும் . அதே சமயத்தில் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அனுக்கிரகமும் இருந்தால் செல்வ வளம் கொழிக்கும் . வாழ்க்கையில் செல்வவளம் கொழித்து பண கஷ்டம் தீர எந்த ஒரு நபருக்கும் அவருடைய பிறந்த தேதி அவருக்கு நன்மை செய்யவேண்டும் . பிறந்த தேதி எப்படி நன்மை செய்யும் . ஒருவர் கஷ்டத்தில் சிக்கி தவிக்கும்பொழுது அனைவரும் வலிய வந்து உதவி செய்யமாட்டார்கள் . 

உங்களின் கஷ்டத்தில் பங்கு எடுக்க உங்களின் நட்பான  நண்பர்களோ நட்பான உங்களின் உறவினர்களோ வந்துதான் உதவி செய்வார்கள் . அதேபோலத்தான் உங்களின் பிறந்த தேதிக்கு - பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்கு - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு - நன்மை செய்ய கூடிய விதத்தில் உங்கள் பெயரின் கூட்டு எண்களுக்கு உரிய கிரகங்கள் நட்பான எண்களில் அமைந்திருக்கும் பட்சத்தில் நீங்கள் கஷ்டப்படும் சூழ்நிலையில் உங்களின் வாழ்க்கை செல்வ செழிப்புடன் வாழ வழி காட்டி உங்களுக்கு துணை நிற்கும் . 


அப்படி உங்களின் பெயரைஅதிர்ஷ்டகரமான முறையில் திருத்தம் செய்து லட்சுமி தேவியின் சொரூபமாக விளங்கும் நெல்லி மரத்திற்கு தினமும் உங்களின் கையால் தண்ணீர் ஊற்றி வந்தாலே உங்கள் வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்வாள் . இந்த செயல்பாடுகளின் மூலம் உங்களின் பொருளாதர ரீதியான பிரச்சனைகள் தீர நீங்கள் அதிர்ஷ்டகரமான முறையில் திருத்தம் செய்யப்பட்ட பெயரின் கூட்டு எண்ணிக்கைக்குரிய கிரகங்கள் கிரகங்கள் எதாவது ஒரு அதிர்ஷ்டகரமான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கும் . 

லட்சுமி தேவியின் அம்சமாக விளங்கும் நெல்லி மரத்தின் ஆன்மீக கதையை தெரிந்து கொள்ளுங்கள் : 
செல்வத்திற்கு அதிபதி குபேரன் என்று சொல்வார்கள். குபேரன் பணக்காரன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த குபேரனுக்கே கஷ்டம் வந்தபோது நெல்லி மரங்களை தான் வளர்த்து வந்தார். போர் ஏற்பட்டு நாடு நகரங்களையெல்லாம் இழந்த குபேரன் வேறு வழியில்லாமல் சிவ பெருமானிடம் முறையிட சிவபெருமானோ நீ நிறைய நெல்லி மரங்களை வளர்த்து விட்டு என்னை வந்து பார் என்றார்.

குபேரனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் சொன்னது சிவபெருமானாச்சே!  அதனால் ஆயிரக்கனக்கான நெல்லி மரங்களை வளர்த்து வந்தார் குபேரன்.   நெல்லி மரம் பூ பூத்தது. பூவெல்லாம் காய் ஆகின, காய்களெல்லாம் பழம் ஆனது. குபேரனை எதிர்த்த அரசன் கூட ஓடி வந்து கப்பம் கட்டினான் செல்வம்   பெருகியது, நாடு நகரமெல்லாம் திரும்ப கிடைத்தது.

சிவபெருமானிடம் சென்றான் குபேரன், எனக்கு ஒன்றும் புரியவில்லை நெல்லி மரம் வளர நானும் உயர்ந்தேன் இது என்ன விந்தை என்று கேட்க! சிவபெருமான் சொன்னார் நீ வைத்தது மரங்கள் அல்ல. லட்சுமி தேவிகள் தினமும் தண்ணீர் ஊற்றி லட்சுமி தேவியின் அருள் பெற்றாய் அதோடு நீ செய்த பாவங்களும்   தீர்ந்தது.

நெல்லி மரம் லட்சுமி தேவியின் சொரூபம் என்றார், ஆகவேதான் லட்சுமி தேவியின் அருள் பெற்றாய் நீ என்றார் இதை கேட்ட குபேரனும் நெல்லி மரத்தை   வணங்கி விடைபெற்றார்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


 



0 comments:

Post a Comment