Monday, July 30, 2018

ஜோதிடம் என்பது மெய்யா ? ஜோதிடம் என்பது விஞ்ஞானத்துடன் தொடர்புடையதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - பதில்கள் ?

0 comments
                                                     
இன்றைய வானியல் விஞ்ஞானத்தின் தாய் பண்டைய ஜோதிட கலையே என்று உலகமே ஒப்பு கொள்ளும் வகையில் வரலாற்று பக்கங்களில் ஏராளமான தகவல்கள் கொட்டி கிடக்கின்றன . சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே வானிலுள்ள கோள்களின் அடிப்படையில் ஜோதிடம் கணிப்பதில் நம் முன்னோர்கள் நிபுணர்களாக இருந்திருக்கின்றனர் .  

கலிலியோவும் நியூட்டனுக்கு தோன்றுவதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரே பாஸ்கரா ஆரியப்பட்டா போன்ற வான சாஸ்திர நிபுணர்கள் இந்தியாவில் தோன்றி வானியல் குறித்த பல அற்புதமான உண்மைகளை கண்டுபிடித்தனர் .

பைபிளிலும் பண்டைய எகிப்திய சீன நூல்களிலிலும் நமது ராமாயணம் மஹாபாரதம் போன்ற இதிகாச காவியங்களிலும் கோள்களின் அடிப்படையில் வருங்கால நிகழ்வுகளை கணித்ததாக பல கதைகளும் குறிப்புகளும் உள்ளன . 

சரித்திரத்தின் பக்கங்களை புரட்டினாலும் ஜோதிட கலை குறித்த பல வியப்பான தகவல்கள்  கிடைக்கின்றன . 

மாவீரன் அலக்சாண்டாரின் அரண்மனையில் இந்திய ஜோதிட நிபுணர்கள் இருந்திருக்கின்றனர் . அவர்கள் அலெக்சாண்டரின் ஜாதகத்தை கணித்து பாபிலோன் நகரில் நீங்கள் விஷம் வைத்து கொல்லப்படுவீர்கள் என்று எச்சரித்திருக்கின்றனர் . 

பல ஆண்டுகள் பாபிலோன் நகருக்கே செல்லாமல் அலேக்சாண்டர் தவிர்த்து வந்தார் . இறுதியாக வேறு வழியின்றி பாபிலோன் சென்றபோது ஜோதிடர் கணித்தபடி எதிரிகளால் விஷம் வைத்து கொல்லப்பட்டார் . 

இயேசு கிறிஸ்து பிறந்தபோது ஏரோது மன்னனின் அவையில் இருந்தது ஜோதிட நிபுணர்கள் யூத குலத்தில்  ஒரு குழந்தை பிறந்திருப்பதாகவும் அந்த குழந்தை யூத மக்களது குலத்தின் தலைவனாக மாறுவான்  ஏரோது மன்னனின் பரம்பரை ஆட்சி அழிந்து விடும் என எச்சரித்தனர் . 

இதனால் கலக்கமடைந்த ஏரோது மன்னன் தனது நாட்டிலுள்ள ஒரு வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகள்யும் கொன்று விட உத்தரவிட்டான் . ஆனால் இயேசு தப்பித்து விட்டார் . ஜோதிடம் பலித்தது . 

கம்சன் கதையும் கிட்டத்தட்ட இதேதான் . தனது தங்கைக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடம் சொல்லியதால் தங்கையையும் அவளது கணவனையும் சிறையில் அடைத்து குழந்தைகளை கொன்றான் .  ஆனாலும் கிருஷ்ணன் தப்பித்து கடைசியில் கம்சனை வதம் செய்ய ஜோதிடம் உண்மையானது . 

ஜுலியஸ் சீசரின் அரண்மனையில் ஸ்பூரினா என்ற புகழ் பெற்ற ஜோதிட நிபுணர் இருந்தார் . ஒவ்வொரு முறை போருக்கு செல்லும்போதும் அவரது அறிவுரைபடியே வியூகங்களை அமைத்து பல வெற்றிகளை ஜுலியஸ்  பெற்றார் . தனது நண்பர்களாலேயே ஜுலியஸ் சீசர் கொல்லப்படுவார் என சீசரை ஸ்பூரினா எச்சரித்திருந்தார் அப்படியே நடந்தது . 

பாஸ்கரா க்கான பட முடிவு

நெப்போலியன் காலத்தில்  லினோர்மாண்ட் என்ற பெண் ஜோதிட நிபுணர் மிகவும் புகழ் பெற்று விளங்கினார் . மாஸ்கோ மீது படை எடுத்து சென்றால் தோல்வி நிச்சயம் என இவர் நெப்போலியனை எச்சரித்து இருந்தார் . ஆனால் நெப்போலியன் அதை பொருட்படுத்தாமல் ரஷ்யா மீது படை படை நடத்தி சென்று தோல்வியை தழுவ வென்றி இருந்தது . 

இவ்வாறு பண்டை காலம் தொட்டே வரலாற்றின் பக்கங்களில் ஜோதிட கலைக்கு பல ஆதாரங்கள் உள்ளன .
சர் ஐசக் நியூட்டன் க்கான பட முடிவு
இயற்பியலின் தந்தை என அழைக்கப்படும் சர் ஐசக் நியூட்டனின் அறையில் நூற்று கணக்கான விஞ்ஞான புத்தகங்களின் நடுவே ஜோதிட கலை புத்தகங்ளையும் அவர் வைத்து இருந்தாராம் .

நியூட்டனின் மாணவரான ஹாலி என்ற விஞ்ஞானிக்கு இது பிடிக்கவில்லை  விஞ்ஞான புத்தகங்கள் இருக்கும் அறையில் அவற்றுக்கு நிகராக மூட நம்பிக்கை வளர்க்கும் ஜோதிட புத்தகங்களா ? என தனது எதிர்ப்பை நியுட்டனிடம் தெரிவித்தார் . 

அதற்க்கு நியூட்டன் கூறிய பதில் என்ன தெரியுமா? ஜோதிட கலை குறித்து நான் முழுமையாக கற்றிருக்கிறேன் . எனவேதான் மதிப்புக்கு உரிய இந்த புத்தகங்களை நான் வைத்திருக்கிறேன் . உனக்கு ஜோதிடம் பற்றி தெரியாததால் நீ அதை எதிர்க்கிறாய் . இவ்வாறு பதில் சொன்னார் . 

ஜோதிடமும் விஞ்ஞானமும் இன்று எதிரெதிர் துருவங்களாக நின்று மல்லு கட்டி கொண்டு இருக்கின்றன . ஒரு காலத்தில் உயர்ந்த கலையாக விஞ்ஞானமாக போற்றப்பட்ட ஜோதிடம் இன்றும் ஒரு சிலரால் இது ஒரு ஏமாற்று வேலை என்று ஒதுக்கப்படுகிறது .அந்த காலத்தில் ஜோதிடமும் வான சாஸ்த்திரமும் ஒட்டி பிறந்த குழந்தைகளாகவே இருந்திருக்கின்றன . மத குருமார்களே வானியல் வல்லுனர்களாகவும் ஜோதிட விற்பன்னர்களாகவும் அரசுக்கு ஆலோசகர்களாக கோலோச்சி வந்திருக்கிறார்கள் . அவர்களின் கணிப்புகளும் அப்படியே நடந்திருக்கின்றன . 






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328







Saturday, July 28, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 35 ல் இன்று 29 - 7 - 2018 ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                
இன்று 29 - 2 - 2018 ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியினுடைய ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 35. இதன் மூலம்  எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் :  
 
அதிவேகமான முன்னேற்றத்தையும் வீண் சிக்கலையும் இந்த எண் தரும். அனாவசியமான குழப்பமும் - சச்சரவும் இந்த எண்ணில் காணப்படுகிறது . தலைப்பாகை அணிந்த ஒரு மனிதன் நீளமான தடியை பிடித்து கொண்டு நிற்பதையும் -  அது மட்டுமல்லாமல் 7 தடிகளும் - மலைகளும் - கொண்ட எகிப்திய சிற்பங்கள் இந்த 35 ம் எண்ணோடு  தொடர்பு பெற்று காணப்படுகின்றன . 

" ஆறு சக்கரங்களிலும் விளங்கும் தேவி "ஷய ரோக நிவர்த்தி " என மந்திர நூல்களில் இந்த எண் பற்றி காணப்படுகிறது . 



கடக ராசியில் பகை பெற்ற எண் இந்த 35 ம் எண்ணாகும் . இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் - இந்த எண்ணை பெயரில் பெற்ற வியாபார ஸ்தலங்கள் எப்பொழுதும் விரயத்தை நோக்கியே இழுக்கபடுகிறது . மனம் அலை கடலென அமைதியை இழந்து நிற்கும் . பணம் வரும் வழி நியாயமானதாக இருக்காது . தன்னை சார்ந்தவர்களால் சிரமங்கள் ஏற்படக்கூடும் . வயிறு - முதுகு - பல் - போன்ற உடல் அங்கங்களில் தொந்திரவு ஏற்படும் . 

பார்வைக்கு அதிர்ஷ்டமானதாக இந்த 35 ம் எண் காட்சி தருமே ஒழிய கூட்டு - ஒப்பந்தம் - ஜாமீன்  - சாட்சி - வகைகளில் - நஷ்டமும் - கஷ்டங்களும் - உண்டாகும் . 

" பெரிய வியாபாரம் " " பெரும் செல்வந்தர் " எனும் நிலைகள் ஏற்பட்டாலும் கூட திடீரென ஒரு நாள் எல்லாவற்றையும் இழந்து நிர்கதியாய் இந்த எண் காரர்கள் நிற்பார்கள் . சில நேரங்களில் திட சித்தம் இல்லாமல் கூட போகும் . 


எதிர்பாராத விபத்துகளும் - திடீர் சரிவுகளும் - கஷ்டங்களும் - கண்டிப்பாக இந்த 35 ம் எண்ணுக்கு உள்ளதால் பெயர் எண்ணாகவோ - பெயரின் ஹீப்ரு எண்ணாகவோ 35 ம் எண் வரவே கூடாது . மேலும் பெயரின் ஹீப்ரு எண்ணாக 8 ம் எண் வரவே கூடாது என்று என்னுடைய நியுமராலஜி கட்டுரையில் பல இடங்களில் நான் கூறி இருப்பதால் இந்த 35 எண் பெயரின் ஹீப்ரு எண்ணாக வரும்பொழுது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதை கூறி கொள்கிறேன் .

பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட கிரக ஆதிக்க எண்ணில் குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் மேலே சொன்ன  பாதிப்புகளில் இருந்து குழந்தைகள் விடுபடலாம் .

                                                 அதிர்ஷ்ட மானவைகள் :
திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 35 க்கு உரிய சனிபகவான் குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1 
சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 
பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



பில்கேட்ஸ் அதிர்ஷ்ட பெயரின் ரகசியமும் ஹீப்ரு பிரமிடு எண்ணும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

1 comments
                                            ஓம் சிவ சக்தி தாயே பூமாதேவி
ஒருவரின் பெயர் எண் ராசி இல்லாத அதிர்ஷ்டம் இல்லாத எண்களில் அமைந்திருந்தாலும் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்களில் அமைந்துவிட்டால் அவருக்கு அமையக்கூடிய வாழ்க்கை அதிர்ஷ்டம் நிறைந்ததாகவே அமையும் .  அதே சமயம் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு கேந்திரம்( அதாவது 1 - 4 - 7 - 10 ம் இடங்கள் ) திரிகோணம் (அதாவது 1 - 5 -9 போன்ற இடங்கள் )போன்ற அமைப்புகளில் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் அமையும்பொழுது லட்சாதிபதி என்ற அமைப்பையும் தாண்டி ராஜயோக வாழ்க்கை அமையும் . அதுவும் பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு கேந்திரம் - திரிகோணம் போன்ற இடங்களில் அவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அமைந்துவிட்டால் அதிர்ஷ்டகரமான  வாழ்க்கை அமைவது நிச்சயம் .


அந்த ராஜயோக வாழ்க்கையோடு உலக அளவில் பெயர் பெற வேண்டுமானால் சாதாரண விஷயமா ?உலகத்தை ஆங்கிலத்தில் WORLD என்ற சொல்லால் குறிப்பிடுவார்கள் ? இந்த சொல்லின் நியூமராலஜி எண்ணை காண்போம் .

W = 6
O = 7
R =  2
L =  3
D = 4
------------
22  =   உலகம் (WORLD) என்ற சொல் 22 - 2 + 2 = 4. ம் எண்ணின் ஆதிக்கத்தில்            வரும் 
-------------    

இங்கே உலகின் நம்பர் 1. கோடீஸ்வரர் பில் கேட்ஸ் அவர்களின் பெயரை பற்றி ஆராய்வோம் . இவரின் முழு பெயர் வில்லியம் ஹென்றி கேட்ஸ்( WILLAIM HENRY GETS ) அதாவது நடைமுறையில் உள்ள பெயர் பில்கேட்ஸ் ( BILGATES ) .

பில்கேட்ஸ் பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .
பிறந்த தேதி - 28 - 10 - 1955.

4 6 = இது பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணாகும் .
3 1 5
5 7 3 2
2 3 4 8 3
1 1 2 2 6 6
1 9 1 1 1 5 1
2 8 1 0 1 9 5 5 

BILGATES (பில்கேட்ஸ் ) பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம்

4  6 = ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் .
4 9 6
1 3 6 9
8 2 1 5  4
7 1 1 9  5 8
3 4 6 4 5  9  8
2 1 3 3 1 4  5 3
B I L G A T E S

BILGATES பெயரின் நியூமராலஜி எண்ணை காண்போம் .

B = 2
I -   1
L = 3
G - 3
A = 1
T = 4
E = 5
S = 3
----------
22  =   பெயரின் நியூமராலஜி எண் .
--------

பில் கேட்ஸ் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 46. இது கன்னி ராசியில் வரக்கூடிய சூரியனின்  அதிர்ஷ்ட எண்ணாகும் .


பில்கேட்ஸ் பெயரின் நியூமராலஜி எண் 22. இது மிதுன ராசியில் வரக்கூடிய ராகுவின் ஆதிக்க எண்ணாகும் .

பில்கேட்ஸ் பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 46. இதுவும் கன்னி ராசியில் வரக்கூடிய சூரியனின்  அதிர்ஷ்ட எண்ணாகும் .

உலகம் என்ற சொல்லின் ஆங்கில வார்த்தையான WORLD என்ற சொல்லின் கூட்டு எண்ணிக்கை எண்ணும் பில் கேட்ஸ் என்ற பெயரின் நியூமராலஜி எண்ணும் 22 என்று வருவதால் என்னவோ  அவரின் பெயர் உலகம் முழுவதும்  தெரிய ஒரு காரணமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது . 

அதேபோல் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - அவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இரண்டுமே 46 என்று வருவதால் கேந்திர ஸ்தானங்கள் என்று சொல்லக்கூடிய 1 - 4 - 7- 10 - ம் இடங்களில் 46 ம் எண் . கன்னிராசியில் 1 ம் இடம் என்ற கேந்திர ஸ்தானத்தை பெறுவதால் ஒரு யோகமுள்ள அதிர்ஷ்ட முள்ள எண்ணாக அமைந்து பில்கேட்ஸ் என்ற பெயருக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்து அவரின் கடுமையான உழைப்புக்கு சூழ்நிலையை ஏற்படுத்தி  கொடுத்து உலகம் முழுதும் அவர் பேசப்படும் நபராக அறியப்படுகிறார். 

இங்கே ஒன்றை சொல்லி கொள்ள விருபுகிறேன். அதிர்ஷ்ட பெயரை அமைப்பது முக்கியமல்ல . பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணை லக்கினமாக கொண்டு பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் லக்னத்துக்கு 1 - 4 - 7 - 10 - 5 - 9 - 11- போன்ற இடங்களில் அமைந்தால் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்ட காற்று வீச தொடங்கும் .





உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328




ஹீப்ரு பிரமிடு எண் 74 . ல் இன்று 28 -7 - 2018 சனி கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                      தாயே பூமாதேவி
இன்று 28 - 7- 2018 - சனி  கிழமை பிறந்த குழந்தைகளின்- பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 74. இதன் பலன்கள் .  

கேது பலமும் ராகு பலமும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த 74 ம் எண் . எகிப்திய பிரமிடுகளில் நீதி தேவனையும் நாணயங்களும் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது. கவி பாடும் திறமை - அமுதம் என மந்திர நூல்களில் காணப்படுகிறது . 

ஒரு விதமான மனசோர்வு சஞ்சலமான மனம் போன்றவற்றை இந்த எண் காட்டுகிறது . தீவிரமான மத இன தேச சீர்திருத்த கருத்துக்களும் , பற்றுதலும் கொள்கைகளை பரப்பும் நாவன்மையும் தனது சமுதாய நலனில் அக்கறையும் அதை உயர்த்த பாடுபடுதலும் இந்த எண்ணிற்கு உண்டு . 


உடல் உறுப்புகளை எடுத்துக்கொண்டால் ஜீரண உறுப்புகளில் பலஹீனம் உண்டாக கூடும் . கேது 7 . ராகு 4. என கால சர்ப்ப தோஷம் உடைய இந்த எண் சர்ப்ப சாந்தி செய்து கொண்டால் செல்வம் படைத்தவர்களின் ஆதரவும் அதிகார பதவி மனிதர்களால் ஆதரவும் பிற்கால வாழ்வில் சிறப்புமிகு க்ஷேமமும் உண்டாகும். 

நீதி தேவனை குறிப்பதால் மனிதனின் செயல்களுக்கு ஏற்ப பொருளும் அருளும் கொடுக்கப்படும் . மனிதாபிமானம் கருணை ஈவு இரக்கம் போன்ற குணங்களுடன் வள்ளல் தன்மை உண்டு . 

தனுசு ராசியில் வரும் என்பதால் குரு பாக்கியம் உண்டாகி அடுத்தவர்களை வாழ்விக்கும் தன்மையும் உண்டு . நிறங்களை பற்றியும் வண்ண மலர்களை பற்றியும் . ஒளியை பற்றியும் யாரையும் திறனுள்ளவர்கள் . கால தாமதமானாலும் வெற்றி நிச்சயம் .7 - 16 - 25 - போன்ற தேதியில் பிறந்த குழந்தைளுக்கு ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த எண் வருமானால் பத்திரிக்கை தொலைக்காட்சி வெளிநாட்டு புகழ் அனைத்தும் உண்டாகும் . 

பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை ஆராய்ந்து அதிர்ஷ்ட முறையில் குழந்தைகளுக்கு பெயரை அமைத்தால் குழந்தையின் எதிர்காலம் அணைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் . 

                                                 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள் 
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

இன்று 28  - 7 - 2018 -  ல் - பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 74  ம் எண்ணுக்குரிய சந்திரன் தீமையான பலனை தரக்கூடிய இடங்களில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் . 


பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கும் . 

பரிகாரம் : 3 

ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் போகும் .






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328







Friday, July 27, 2018

குழந்தைகள் இறந்து பிறப்பதற்கு ஜோதிட ரீதியான காரணம் இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments
                               பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 

ஜோதிடத்தில் புத்திர பாக்கியம் தொடர்பான யோகங்கள் சில யோகங்கள்  சொல்லப்பட்டிருந்தாலும் குழந்தைகள் இறந்து பிறப்பதறகான காரணங்களும் எந்த சாபத்தினால் இறந்து பிறக்கிறது போன்ற காரணங்களை ஜம்பு மகரிஷி வாங்கியபடி தெரிந்து கொள்ளலாம் . 

                                                        பித்ரு சாப யோகம் :

இறந்து போன முன்னோர்களின் சாபத்தினால் இந்த யோகம் உண்டாகும் . ராசி கட்டத்தில் மிதுனம் லக்னமாகி 5 ம் இடமான துலாம் ராசியில் சூரியன் இருந்தால் பிறக்கும் குழந்தை இறந்து பிறக்கும் . அல்லது குழந்தை பிறந்தவுடன் இறந்து விடும் . அதேபோல் நவாம்சத்தில் மகரம் கும்பம் 5 ம் வீடாகி அதில் சூரியன் இருந்தாலும் இந்த யோகம் உண்டாகும் . இந்த யோகம் பெற்ற ஜாதகருக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் உடனே இறந்து விடும் .
சர்ப்ப சாப யோகம் :

லக்கினத்திற்கு 5 ம் இடத்தில ராகு அமர்ந்திருக்க அதை செவ்வாய் பார்த்தாலும் , லக்னத்துக்கு 5 ம் இடம் மேஷம் விருச்சிகம் போன்ற செவ்வாயின் வீடாக இருந்து அதில் ராகு இருந்தாலும் சர்ப்ப சாப யோகமாகும் இந்த அமைப்பு பாம்புகளின் சாபத்தால் வருவது . இப்படிப்பட்ட ஜாதகங்களை கொண்ட அமைப்புள்ளவர்களுக்கு குழந்தைகள் பிறந்து பிறந்து இறந்துவிடும் . 

மேலும் 5 ம் வீட்டுக்கு உரியவர் ராகு அல்லது சனியோடு அந்த 5 ம் வீட்டிலேயே இருந்து அதை சந்திரன் பார்த்தாலும் அல்லது சந்திரனோடு இணைந்திருந்தாலும் பாம்புகளின் சாபத்தால் குழந்தை பிறந்து பிறந்து இறக்கும் . 

பிரேத சாப யோகம் :

லக்கினத்தில் ராகு இருக்க 5 ம் இடத்தில் சூரியனும் சனியும் இணைந்திருக்க 7 ம் இடத்தில பலவீனமான சந்திரன் இருக்க 12 ம் இடத்தில குரு இருந்தால் இந்த மோசமான யோகம் உண்டாகும் . இதனால் சந்ததிகள் நாசமடையும் .






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328