Friday, April 22, 2022

பெட்டி கடைகளுக்கு ஏற்படும் கண்திருஷ்டியை போக்க பரிகாரம் இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                                                  தாயே பூமாதேவி


சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய வியாபார நிறுவனங்கள் வரை கண்திருஷ்டி ஏற்படாமல் இருக்க தடுப்பு முறைகளை செய்திருப்பார்கள் . இதை முறையாக செய்து பயன்படுத்தினால் நிச்சயம் பலன் உண்டு . 

ஒவ்வொரு வியாபாரத்துக்கும் வெவ்வேறு விதமான பரிகார முறைகள் உள்ளன . ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியாக நவகிரகங்களில் ஒவ்வொன்று உள்ளன . அத்தைகைய பொருளுக்கான கிரகங்களையும் அக்கிரகங்களின் அதிதேவதைகளையும் அறிந்து அதற்குரிய கண்திருஷ்டி பரிகார முறைகளை முறையாக செய்தாலதான் அதற்குரிய நற்பலன்களை பெற முடியும் . 

           பெட்டிக்கடைகளுக்கு ஏற்படும் கண்திருஷ்டி நீங்க பரிகாரம் :

சிறிய அளவிலான பெட்டிக்கடைகளுக்கு கண்திருஷ்டி ஏற்படுவதால் கடையின் வியாபாரம் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு . அப்படி கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்ட பெட்டிக்கடைக்கு கீழ்கணட முறைப்படி பரிகாரம் செய்ய வேண்டும் . 

கடையை ஒரு நாள் மூடிவிடவேண்டும் . அன்று கடையை சுத்தம் செய்து அகல் விளக்கு ஏற்றிவைக்கவேண்டும் . சாம்பிராணி புகை போடவேண்டும் . காரிய தகட்டை சற்று கடினமானதாக எடுத்து அதை சுவஸ்திக் சின்னம் போல் வெட்டி எடுக்கவேண்டும் . 

                                                   ஸ்வஸ்திக் சின்னம் 

சுவஸ்திக் சின்னம் வெட்டும்பொழுது அதன் வலப்பக்கம் நீளமாகவும் இடப்பக்கம் மேல் நோக்கியும் இருக்கவேண்டும் . 


சுவஸ்திக் சின்னத்தை எல்லோருடைய பார்வையும் படும் இடத்தில் மாட்டிவைத்து அதற்க்கு மல்லிகை பூ சாரம் சாத்தவேண்டும் . 

வெற்றிலை பாக்கும் கல்கண்டும் நிவேதனமாக வைத்து மல்லிகை மலரால் சுவஸ்திக் சின்னத்திற்கு அர்ச்சனை செய்தபடி 

" ஓம் சிவசக்தி நமஹ சிவ - சிவா - ஓம் - றீங் - அங் " 

என்ற மந்திரத்தை ஒன்பது முறை கூறி கற்பூர தீபம் காட்ட வேண்டும் . அகல் விளக்கை அணைத்துவிட்டு கடையை மூடிவிடவேண்டும் . மறுநாள் காலை கடையை திறக்க வேண்டும் . இதனால் கடைக்கு ஏற்கனவே ஏற்பட்ட கண்திருஷ்டி விலகிவிடும் . மேற்கொண்டு கண்திருஷ்டியால் பாதிப்பு ஏற்படாது . அன்றாடம் கடையை திறந்ததும் இச்சின்னத்தின் அருகே ஊதுபத்தி கொளுத்தி வைக்கவேண்டும் . வெள்ளிக்கிழமை தோறும் மல்லிகை மலர் சாத்தி வெற்றிலை பாக்கு கல்கண்டு நிவேதனமாக வைத்து கற்பூர தீபம் காட்ட வேண்டும் . 

இவ்வாறு செய்தால் பெட்டிக்கடைகளுக்கு ஏற்பட்ட கண்திருஷ்டி நீங்கி வியாபாரத்தில் தினம் தினம் அதிக லாபம் ஏற்படும்.





உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment