Tuesday, March 15, 2022

சாமுத்திரிகா லட்சண சாஸ்திரப்படி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தோஷம் சொல்லப்பட்டு உள்ளதா?ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC



  
ஜோதிட சாஸ்திரத்தை அடிப்படையாக  கொண்ட பிரிவுகளில் சாமுத்திரிகா லட்சண சாஸ்திரமும்   ஒன்று. 

இந்த சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம் என்பது மனிதர்களின் அங்க அமைப்புகளை  கொண்டு அவனுடைய வாழ்க்கையில் நடக்கும் பலாபலன்களை கூறுகிறது.

இந்த சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தை மகாகவி கவிதாசர் அவர்களால் இயற்றப்பட்டது.

இவர் வடமொழி இலக்கியத்தில் குமார சம்பவம், ரகுவம்சம், முதலான நூல்களை இயற்றி உள்ளார்.

இவர் 4 நூற்றாண்டு காலத்தில் சந்திர  குப்தன் காலத்தில் புகழ்   பெற்று விளங்கினார்  என்று சரித்திரம் கூறுகிறது.

இந்த சாமுத்திரிகா லட்சண  சாஸ்திரத்தில் பெண்களின் அங்க அமைப்புகளை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தோஷங்கள் சொல்லப்பட்டுள்ளது.

உயர்ந்து இருக்கும் தோள்களை பெற்ற பெண்ணின் உடன்பிறப்புகளுக்கு ஆபத்து உண்டாகலாம்

தோள்கள் விசாலமாக அமைந்து இருக்குமானால் நல்ல உடன் பிறப்புகளையும் அச்சகோதரர்களால் பலவிதமான உதவிகளையும் பெறுவாள்.

ஒரு பெண்ணுக்கு தொடைகளிரண்டும் ஒன்றுடன் ஒன்று உராய்ந்தபடி இருக்குமானால் அப்பெண்ணின் கணவன் மாமனார், மாமியார் ஆகியோருக்கு ஆபத்து  ஏற்படலாம்.

இந்த  சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தில் கலப்பு திருமணம் செய்யும் அமைப்புகள் பற்றியும்  சொல்லப்பட்டிருக்கிறது. 

ஒரு சில ஆண்களுக்கு கை சுட்டு விரல் அகன்று காணப்படும் . இச்சுட்டு விரலை சாமுத்திரிகா லட்சணப்படி குரு விரல் என்பார்கள். இச்சுட்டு விரல் அகன்று காணப்படுமானால் அவன் வேற்று  ஜாதி பெண்ணை மணந்திடுவதோடு  தன பிறந்த குலத்துக்கு பெரும் அழிவையும் தேடி தந்திடும் இயல்பினை உடையவனாய் இருப்பான். 
 
ஒரு சில ஆண்களுக்கு அவர்களின் கால் சிறு   விரல்கள் உயர்ந்து பருத்து காணப்படும். இவ்வாறான விரல் அமைப்பை  கொண்டிருக்கும்  ஆண். பொதுவாகவே கணவரை இழந்த பெண்ணை மணந்து  அல்லது சேர்த்து கொண்டு வாழ்வான். அவனது இளம் வயதில் அவனுக்கு மரணம் உண்டாகும். 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment