Sunday, January 17, 2021

இறந்தவர்கள் ஆவி உருவில் வீட்டிற்கு வருவார்களா ? ஆன்மீக ஜோதிடர் - அதிஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                


மனிதலோகத்துக்கும் எமலோகத்துக்கும் இடையில் எண்பத்திஆறாயிரம் காதம் (பல நூறு மைல்களை கொண்டது ஒரு காதம்)   மைல் தூரமுடையது. எம தூதர்கள் மூவர் விதி முடிந்த ஜீவனை பாசத்தால் கட்டி இழுத்து காற்றின் உருவமான தேகத்தில் அடைத்துக்கொண்டு யமலோகத்துக்கு சென்று எதர்மராஜனின் முன்பு நிறுத்துவார்கள். 

யமதர்மராஜனும் தூதர்களை பார்த்து  நல்லது இவனை மீண்டும் கொண்டுபோய் இவன் வீட்டில் விட்டுவிடுங்கள்.  12   நாள் கழித்த பிறகு மீண்டும் என் முன் நிறுத்துங்கள் என்று கட்டளை இடுவான் மீண்டும் அந்த ஜீவனை ஒரு நொடியில் அவன் வீடு முன்பு அவனை விட்டு விடுவார்கள் எனவே இறந்தவர்களை உடனே புதைக்கவோ எரிக்கவோ கூடாது.


மரித்த ஜீவன் மூன்று நாள் நீரிலும் மூன்று நாள் அக்னியிலும் மூன்று நாள் ஆகாயத்திலும்   ஒரு நாள் தனது தனது வீட்டிலும் ஆவி உருவில் வசிக்கும்.   எனவே இறந்தவர்களை திருப்தி படுத்தும் வகையில்  முதல் மூன்று  ஐந்தாவது, ஏழாவது ஒன்பதாவது பதினொன்றாவது நாளில் நவ சிரார்த்தம் செய்ய வேண்டும். பதினொன்றாவது நாளன்று பலகாரதோடு சோறு சமைத்து நாற்சந்தியில் கொட்டி விடவேண்டும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment