Monday, December 7, 2020

கர்ப்பிணி பெண் நான்கு மாதமாக இருக்கும்பொழுது கண் திருஷ்டி ஏற்பட்டால் செய்யவேண்டிய பரிகாரம் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். ராவணன் BSC

                                                     தாயே பூமாதேவி 

                                           

புதிதாக திருமணமாகி முதன் முறையாக கருவுற்ற பெண்ணுக்கு திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு . குழந்தை பெற முடியாத பெண்கள் - குழந்தை பெற்று கொள்ள முடியாமல் விதவை பெண்களின் பொறாமை கண்களின் பார்வையால் புதிதாக கருவுற்ற பெண்களுக்கு கண் திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு . 

இவ்வாறு கருவுற்ற பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ? கலகலப்பாக இருந்து வந்த பெண் கண் திருஷ்டி பெற்றதால் முகத்தில் பொலிவிழந்து காட்சி அளிப்பாள் . உடல் சோர்வு - மனசோர்வு - உடல்  முழுவதும் வலி ஏற்படுதல் - தலை பாரமாக இருப்பது - கருப்பையில் திருகுவது போல் வலி ஆகியவை ஏற்படும் . 

இத்தகைய அறிகுறிகள் தோன்றியதும் உடனடியாக பரிகாரங்கள் செய்து விடவேண்டும் .

கருவுற்ற நான்கு மாதமான பெண்களுக்கு கண் திருஷ்டி ஏற்பட்டதற்கான  அறிகுறிகள் தென்பட்டால் அதை போக்குவதற்கான பரிகாரம் :

அப்பெண்ணை வீட்டின் கூடத்தில் மேற்கு முகமாக நிற்க வைக்க வேண்டும் .

ஒரு தட்டில் நான்கு மிளகாய் வற்றலும் அரை கைப்பிடி அளவு உப்பும் எடுத்து வந்து இவற்றை வலக்கையில் அடக்கி கொண்டு- அப்பெண்ணின் தலை முதல் கால்வரை முன்பக்கமும் பின்பக்கமும் தடவ வேண்டும் .

http://cdn2.momjunction.com/wp-content/uploads/2015/01/Does-Standing-Affect-Pregnant-Women1.jpg

வலக்கையில் வைத்திருக்கும் உப்பையும் மிளகாய் வற்றலையும் இடக்கையின் உள்வைத்துக்கொண்டு அப்பெண்ணின் தலையை வடமிருந்து இடமாகவும் - இடமிருந்து வலமாகவும்  மூன்று முறை சுற்ற வேண்டும் .


இடக்கையை விரித்து அப்பெண்ணை மும்முறை உமிழ சொல்லவேண்டும் . இதை வாய் பேசாமல் எரியும் அடுப்பில் போடா வேண்டும் . கமறல் இல்லாமல் வெடிப்பு மட்டும் ஏற்பட்டால் கண் திருஷ்டி அகன்று விட்டது என்று கருத வேண்டும் . கமறல் இருந்தால் - இதே போல் அடுத்த வாரம் ஒரு முறை பரிகாரம் செய்ய வேண்டும் . 

                                                
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


 







0 comments:

Post a Comment