Sunday, November 4, 2018

பரணி - பூரம் - பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் என்ன படிப்பு படிக்கலாம் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC


                                                              தாயே பூமாதேவி 

medical student க்கான பட முடிவு
பரணி பூரம் பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த குழந்தைகளுக்கு முதலில் சுக்கிர தசை ஆரம்பம் ஆகும். இந்த நட்சத்திரங்களில் முதல் பாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இருபது வருட சுக்கிர தசை முழுவதும் நடந்து , அடுத்து ஆறு வருட சூரிய தசை ஆரம்பித்து விடும் . 

இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 15 வருட சுக்கிர தசையும் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 10 வருட சுக்கிர தசையும் கடைசி பாதத்தில் பிறந்தவர்களுக்கு 5 வருட சுக்கிர தசையும் முடிந்து அடுத்து 6 வருட சூரிய தசை ஆரம்பித்து விடும் .
medical student க்கான பட முடிவு

பள்ளி கல்லூரி பருவத்தில் சூரிய தசை நடக்கும் மாணவர்களுக்கு சூரிய ஆட்சி உச்சமாக இருந்தால் நல்ல அரசாங்க கல்லூரிகளில் இடம் கிடைத்து நல்ல பெயர் எடுத்து கல்வியை பூர்த்தி செய்வர். இவர்களில் ஜாதகத்தில் சூரிய நல்ல முறையில் அமைந்திருந்தால் MBA எனப்படும் நிர்வாகத்துறை , மருத்துவம் , வனத்துறை சம்பந்தமான கல்வி , ரத்தினங்கள் பற்றிய  படிப்பு -கெமிஸ்ட்ரி - கட்டடம் சம்பந்தமான கல்வி -  டிராவல்ஸ் -  வரலாறு - போன்ற கல்வி கற்பர் . 

medical student க்கான பட முடிவு

சூரியன் இவர்களின் ஜாதகத்தில் கெட்டு போய் இருந்தால் தான் எனும் எண்ணம் மேலோங்கி தான் செய்வதெல்லாம் சரி என்னும் மனப்போக்கோடு நடந்து கொள்வர் . தந்தையுடன் சதா சண்டையிடுவர் . அரசாங்க தண்டனை பெறுவார். குடும்பத்தை பிறந்து வாசிக்க நேரிடலாம் . நண்பர்களால் பிரச்னை ஏற்படலாம் . 

சூரியனை அரசு கிரகமாக ஜோதிட சாஸ்திரம் வருணிக்கிறது . சூரியன்  நீச்ச ஸ்தானம் - 6 - 8 - 12 - போன்ற இடங்களில் இல்லாமல் இருந்து மற்ற இடங்களில் உள்ள சூரியன் தன்தசையில் குழந்தைகளை கவுரவம் மிக்கவர்களாக - அரசாங்க பரிசு - பட்டம் பெறுபவர்காளகவே வளம் காண செய்வார் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328







0 comments:

Post a Comment