Sunday, May 8, 2022

குலதெய்வத்தை வசப்படுத்த ஆன்மீக ரீதியான வழி இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 




காலமும் சூழ்நிலையும் நேரமும் நமக்கு சாதகமாக இல்லாத சமயத்தில் நம்முடைய வழிபாட்டு முறைகளில் சின்ன மாற்றங்களை கொண்டு வருவதில் தவறொன்றும் கிடையாது.  

வீட்டு குல வழக்கப்படி குல தெய்வத்தை வழிபாடு செய்து, இந்த தீபத்தையும் கூடவே ஏற்றவேண்டும். இது நம்முடைய கஷ்டத்திற்கு உடனடியான தீவினை தேடித்தரும்.

கஷ்டத்தில் இருந்தாலும் நஷ்டத்தில் இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை குலதெய்வ தரிசனம் செய்ய மறந்துவிடாதீர்கள். வளர்பிறையில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அல்லது வெள்ளிக் கிழமைகளில் குல தெய்வத்தை வழிபாடு செய்யலாம்.

கோவிலுக்கு செல்வதற்கு முன்பே உங்களுடைய வீட்டில் இந்த மண் அகல் விளக்கை நீங்கள் தயார் செய்து எடுத்து செல்லவேண்டும். புதியதாக ஒரு மண் அகல் தீபத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். கொஞ்சமாக மஞ்சள்தூள், புனுகு, கோரோசனை, ஜவ்வாது, இந்த பொருட்களோடு பன்னீர் ஊற்றி நன்றாக குழைத்து, அந்த அகல் விளக்கில் முழுவதும் தடவி நிழலிலேயே உலர வைத்துக் கொள்ளுங்கள். தாமரை திரி அல்லது வாழைத்தண்டு திரி இந்த இரண்டு திரியையும் ஒன்றாக திரித்து கொஞ்சமாக பன்னீரில் நனைத்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும்.


குலதெய்வ கோவிலுக்கு வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை செல்லும்போது, குலதெய்வத்திடம் உங்களது தீராத கஷ்டத்தை சொல்லி, அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று இந்த தீபத்தில்,  சுத்தமான பசு நெய் ஊற்றி, உங்கள் கையால் தயாரித்த திரியைப் போட்டு  தீபச்சுடரை ஏற்றினால் போதும். தீராத கஷ்டங்களுக்கு கூடிய விரைவில் நல்ல விடிவு காலம் பிறக்கும். இதை குலதெய்வம் வசிய தீபம் என்றும் சொல்லலாம்.

குலதெய்வ கோவிலுக்கு உடனடியாக செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே இந்த தீபத்தை, குலதெய்வத்தை வேண்டி குலதெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு முன்பாக ஏற்றி வரலாம்.


                                                    

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment