Saturday, March 30, 2019

இன்று 30- 3 - 2019 ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர் இராவணன் BSC

0 comments
                                                   தாயே பூமாதேவி
                                 இன்று 30  - 3 - 2019 ல் பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 30
பிறந்த தேதியின் கூட்டு எண் - 18
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 94

இது செவ்வாய் ராகுவின் ஆதிக்கம் கலந்து மறுபடியும் ராகுவின் ஆதிக்கத்தை  உணர்த்தும் எண்ணாகும் . இவர்கள் நாளும் தெரிந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் . எந்த துறையில் இறங்கினாலும் அதில் வெற்றியும் அறிவும் பெறுவார்கள் . உலகத்தினருக்கு அநேக நன்மைகளை வழங்குவார்கள.

பொதுவான சமூக சீர்திருத்தங்களையம் இவர்கள் செய்வார்கள் . வாழும்பொழுது இவர்கள் செய்யும் செயல்கள் இவர்கள் மறைவிற்கு பிறகும் நன்மை சேர்க்கும் . செல்வம் புகழ் வெற்றி கற்பனைத்திறன் மனோவலிமை நிர்வாக திறன் அரசியல் சிறப்பு திரவ சம்பந்தமான தொழில்களால் மேன்மை உண்டாகும் . 

பிறந்த தேதி 7 - 4 - 8 - லும்  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 7 - 4 - 8 - வருபவர்களும் இந்த 94 ம் எண் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வருமாறு அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து குழந்தைகளுக்கு சூட்டினால் புகழும் சிறப்பும் செல்வச்செழிப்பும் மாறிமாறி வரும் . ஆனால் மற்ற தேதியினருக்கு குறிப்பாக 1 ம் தேதியினருக்கு இந்த எண் மிகுந்த வெற்றிகளை வழங்கும் 

                                           அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

குழந்தையின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 95 ம் எண்ணுக்குரிய ராகு பாதிக்கபட்டிருந்தால் குழந்தையின் எதிர்காலத்தில் திருமண தடை குழந்தை பேறின்மை பெயர் புகழுக்கு களங்கம் ஏற்படுவது எதிர்பாராத நஷ்டம் மனவிரக்தி - அடிக்கடி இடமாற்றம் வீண்பழி குடும்பத்தில் பிரிவு அடிக்கடி உடல்நல கோளாறு ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம் . 


இன்று 30 -3 - 2019 ல்  பிறந்த குழந்தையின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 95 ம் எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .



தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Sunday, March 24, 2019

விபத்துகள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணித்து சொல்ல முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                                    ஓம் சிவ சக்தி 
 
சனி ஆயுள் காரகன். செவ்வாய் சனிக்கு எதிர்மறையானவன். பெரும்பாலும் கோர விபத்துகளைப் பார்த்தால் சனி, செவ்வாய் சேர்க்கை, சனியை செவ்வாய் பார்ப்பது, சனி செவ்வாய் ஒரே இடத்தில் இருப்பது போன்றவற்றால் நடந்ததாக இருக்கும்.

தண்டவாளம், இரும்பு, ரயில் பெட்டி போன்றவை சனியுடைய வாகனம். இதற்கு ராகுவின் தொடர்பும் உண்டு. ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு கிரகங்களை சொல்லலாம்.

சனியும் ராகுவும் ரயிலுக்கான கிரகங்கள். இந்த கிரகங்கள் பாவ கிரகங்களுடன் சேரும்போது கோர விபத்துகள் நிகழ்கின்றன.

சனி எந்த வீட்டில் உட்கார்ந்திருக்கிறது என்பதை கணித்து எந்த மாநிலத்தில், எந்த மாவட்டத்தில் விபத்து நேரிடும் என்பதைக் கூட கணிக்க முடியும்.

உதாரணத்துக்கு இந்தியாவில் ஒரு இடத்தில்ஒரு விபத்து நடக்கிறது என்றால் அது இந்தியாவின் ஜாதகத்தை பொருது அமையும். அதாவது இந்திய சுதந்திரம் அடைந்த தேதி - நேரம் - இவற்றை வைத்து இந்தியாவின் ஜாதகம் அமையும் . ஆனால் உயிரிழப்புகள் தனி மனிதர் ஜாதகத்தைப் பொருத்தே அமையும்.

அதாவது ஒரு ரயிலின் 4 பெட்டிகள் சேதமடைந்திருந்தால், அதில் ஒரு பெட்டியில் மட்டும் 4 ஏழரை சனி நடப்பவர்கள் ஏறியிருந்தால் அந்த பெட்டி மட்டும் பற்றிக் கொண்டு எறியும்.

விபத்து என்பது ஒவ்வொரு நாட்டின் சுதந்திரம் அடைந்த ஜாதகத்தை வைத்து சொல்ல முடியும். நாடளவில் விபத்தை தவிர்க்க முடியுமா என்று கேட்டால், முயற்சி செய்யலாம்.

ஆனால் தனி நபருக்கு என்றால், அவர்களுக்கு ஒரு சில அறிவுரைகளை சொல்லி . கொஞ்ச நாளைக்கு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்து பொது வாகனத்தில் அதாவது பேருந்து, ரயில் போன்றவற்றில் போங்கள் என்று சொல்லி - அந்த ஜாதகர் அதை கடைபிடித்தால் அவருக்கு ஏற்படக்கூடிய விபத்துகளை ஓரளவுக்கு தவிர்க்கலாம்

பேருந்து, ரயிலில் போனால் கூட, கோர விபத்துகள் நேரிடும். ரத்த இழப்பு ஏற்படும். காலில் இரும்பு கம்பி எல்லாம் வைக்கும் நிலை ஏற்படும். எனவே நீங்கள் கொஞ்சம் ரத்த தானம் கொடுத்து விடுங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை சொல்லி அதை அந்த ஜாதகர் அதை கடைபிடிப்பாரானால் அவருக்கு  விபத்து மூலம் ஏற்படும் ரத்த இழப்பை தடுக்கலாம் .

ஒரு வேளை அவருக்கு சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு இருந்தால், ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு ரத்த வங்கியில் இருந்து ரத்தம் வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்று நாம் சொல்லும் அறிவுரையை ஏற்று அதன்படி அந்த ஜாதகர் நடப்பாரானால் அவருக்கு விபத்து மூலம் ஏற்படும் ரத்த இழப்பு மூலம் அவர் தப்பித்து கொள்ளலாம் . 

எனவே ஒருவருக்கு ஏற்படும் விபத்துக்களை அவரின் ஜெனன ஜாதகத்தை கொண்டும் - ஒரு நாட்டில் ஏற்படும் விபத்துக்களை அந்த நாடு சுதந்திரம் அடைந்த தேதி - நேரம் - இவற்றின் ஜாதக அடிப்படையிலும் கணித்து சொல்லலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Friday, March 22, 2019

மரணத்தில் இருந்து தப்பிக்க உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் மாற்றி அமைத்து கொள்ளுங்கள் ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                   ஓம் சிவசக்தி 
ஒரு குழந்தை  இந்த பூமியில்  எந்த தேதியில் வேண்டுமானாலும் ஜெனனமாகலாம் .அந்த குழந்தையின் பிறந்த தேதி - பிறந்த கூட்டு எண் - இவைகள் எந்த கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைகிறதோ அந்த கிரகத்தின் குணாதிசயங்கள் அந்த குழந்தைக்கு ஓரளவுக்கு அமையும் என்றாலும் - அந்த குழந்தை பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக எந்த எண்ணாக அமைகிறதோ அந்த கிரகத்தின் குணாதிசயம் முழுக்க முழுக்க அந்த குழந்தைக்கு உண்டாகும் .  

அதேபோல் ஒரு குழந்தைக்கு நியுமராலஜிபடி பெயரின் கூட்டு எண்கள் ராசியான எண்களில் அமைந்தால் மட்டும் போதாது . அந்த பெயரில் ஆபத்து விளைவிக்காத எழுத்துக்கள் அமைந்து இருக்க வேண்டும் . எந்த ஒரு ஜெனனமான குழந்தையாக  இருந்தாலும் சரி - அல்லது பெரியவர்களின் பெயராக இருந்தாலும் சரி - அந்த பெயரில் D என்ற எழுத்து வராமல் பார்த்து  கொள்ள வேண்டும் . 


ஆங்கில எழுக்களின் 26 எழுத்துகளில் இந்த D என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்களில் தான் - அபசகுனமான சொற்களும் - ஆபத்தை விளைவிக்க கூடிய சொற்களும் - நன்மைக்கு மாறான தீமையான பொருளை தரக்கூடிய சொற்களும் அதிகமாக அடங்கி உள்ளன .இந்த சொற்களை உள்ளடக்கிய பொருளுக்கு தகுந்தாற்போல்தான் அவர்களுடைய வாழ்க்கையும் ஏற்ற - இறக்கமாக அமைகிறது . 

DANGER (ஆபத்து )
DEATH (இறப்பு )
DAMAGE (நஷ்டம் )
DOWN (கீழே )
DIVORCE (விவாகரத்து )
DIFFICULTY (கடினம் )
DARK (இருட்டு )
DISSOLVE (கலைத்தல் )
DEFEAT (தோல்வி )

போன்ற அபசகுனமான - ஆபத்தை விளைவிக்ககூடிய - நன்மைக்கு மாறான பொருளை தரும் சொற்கள் இந்த D என்ற எழுத்தை ஆரம்ப எழுத்தாக கொண்டு பொருள் தருகின்றன . இந்த D என்ற எழுத்து DIE என்ற உச்சரிப்பை பெற்று சாவு - இறப்பு என்ற பொருளை தருவதால் இளமையில் மரணத்தை தரும் ஆபத்தான செயலும் இந்த D என்ற எழுத்துக்கு உண்டு . மேலும் நியுமராலஜியில் ஆபத்தை - மரணத்தை உண்டாக்கும் - எண்களும் உண்டு . அந்த மாதிரியான எண்கள் பெயரின் கூட்டு எண்களாக வந்து பெயரில் D என்ற எழுத்து வருமானால் இளமையில் மரணம் ஏற்படும் .


இந்த D என்ற எழுத்தால் பாதிக்கப்பட்ட நம் நாட்டு தலைவர்களை நாம் காண்போம் .

MAHATHMA GANDHI (மகாத்மா காந்தி ). நான் 120 வருடம் வாழ்வேன் என்று சொன்னவர் பெற்ற சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல் சுட்டு கொல்லபட்டார் . இவரின் பெயரில் D என்ற எழுத்து இருப்பதை கவனிக்கவும் .

SANJAY GANDHI(சஞ்சய் காந்தி ) இவர் முன்னால் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் மகன் ஆவார் . இவரும் இளம் வயதில் 23 - 6 - 1980 அன்று விமான விபத்தில் இறந்தார் . இவரின் பெயரிலும் D என்ற எழுத்து இருப்பதை உற்று நோக்கவும் .

முன்னாள் பிரதமர் RAJIV GANDHI (ராஜீவ் காந்தி ) . வெடி குண்டு வைத்து கொல்லப்பட்டார் .இந்த பெயரிலும் D என்ற எழுத்து இருப்பதாய் கவனிக்கவும் .
முன்னாள் பாரத பிரதமர் INDIRA GANDHI (இந்திரா காந்தி ) . தனது பாதுகாவலர்களால் சுட்டு கொல்லபட்டார் . இந்த பெயரில் D என்ற எழுத்து வந்து அவர்  உயிருக்கு ஆபத்தாக அமைந்து விட்டது .

இந்தியாவின் 3 வது பாரத பிரதமர் INDIRA GANDHI (இந்திராகாந்தி ) தன்னுடைய பாதுகாவலர்களாலேயே 31 - 10- 1984 அன்று துப்பாக்கியால் சுட்டு கொல்லபட்டார் . இவரது பெயரிலும் D என்ற பெயர் எழுத்து அமைந்து அவரது உயிருக்கு எமனாக அமைந்து விட்டது . 

இங்கிலாந்து இளவரசி DAYANA (டயானா ) கார் விபத்தில் இறந்தார் . இவரது பெயரிலும் முதல் எழுத்தாக D - அமைந்திருப்பதை கவனிக்கவும் . 

JOHN . F . KENNADI (ஜான் F. கென்னடி  ) அமெரிக்காவின் 35 வது குடியரசு தலைவராக இருந்த இவர் 22 - 11 - 1963 - ல் துப்பாக்கியால் சுட்டு கொல்லபட்டார் . இவரது பெயரில் D என்ற எழுத்து இவரது உயிருக்கு உலை வைத்து விட்டது .

இந்த D என்ற எழுத்தினால் விவாகரத்து பெற்றவர்களை காண்போம் . 

DAYANA - டயானா - இங்கிலாந்து இளவரசி )

RADIKA - ராதிகா - தமிழ் சினிமா நடிகை - விவாகரத்து பெற்றவர் )

PRADAP POTTHAN - பிரதாப் போத்தன் - தமிழ் சினிமா இயக்குனர்-  விவாகரத்து பெற்றவர் . 

SARIDHA - சரிதா - தமிழ் சினிமா நடிகை- விவாகரத்து பெற்றவர் .


தமிழ் நடிகை சௌந்தர்யா இவரை மறந்திருக்க முடியாது . நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் . SOUNDARYA (சௌந்தர்யா -)யாரும் எதிர் பார்க்காத வண்ணம்  3 - 10 - 2004 - அன்று இவர் விமான விபத்தில் இறந்தார் . இந்த பெயரில் D எழுத்து இருப்பதை கவனிக்கவும் . 

இந்த D என்ற எழுத்து எந்த ஒரு இடத்தின் பெயரில் வந்தாலும் சரி அந்த இடமோ அல்லது அந்த இடத்துக்கு உட்பட்ட பகுதிக்கோ சோகமான சம்பவங்கள் அல்லது அழிவு நேரலாம் . உதாரணத்துக்கு THANUSHKODI (தனுஷ்கோடி ). தமிழ்நாட்டில்  இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ள ஊர். இது பாம்பனுக்கு தென் கிழக்கே உள்ளது.

1964  ஆம் ஆண்டு டிசம்பர் 23  இல் மன்னார்வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. இதன்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த தொடருந்து  அடித்துச் செல்லப்பட்டதில் அதில் சென்று பயணித்த 123 பேரும் கொல்லப்பட்டனர்.. அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத்தகுதியற்றதாக அறிவித்தது.

இப்படி நிறைய பெயர்களையும் - இடங்களையும் உதாரண பெயர்களாக சொன்னாலும் அனுபவ ரீதியாக நீங்களும் இந்த D என்ற எழுத்தை பெயரில் பெற்ற ஒரு ஆணையோ - பெண்ணையோ - அவர்களின் வாழ்வில் ஏற்படும் சோதனைகளையும் கஷ்டங்களையும் - இழப்புகளையும் - கண்கூடாக காணலாம் . 

மேலும் திருமணம் முடிக்கும் ஆணாக இருந்தாலும் சரி - பெண்ணாக இருந்தாலும் சரி இவர்களின் பெயரிலும் D என்ற எழுத்து வந்து இவருக்கு வாழ்க்கை துணையாக வருபவரின் பெயரிலும் இந்த D என்ற எழுத்து வருமானால் இவர்களின் திருமண வாழ்க்கை சோகமானதாகவும் - அமையும் என்பதை மறந்து விடவேண்டாம் .

ஆதலால் ஒரு குழந்தைக்கு பெயர் சூட்ட விரும்பினாலும் - அல்லது ஒரு ஆணுக்கோ - பெண்ணுக்கோ - பெயரில் - D என்ற எழுத்து வந்தாலும் அதை தவிர்த்து நன்மை தரக்கூடிய உச்சரிப்பை கொண்ட ஒலி அலைகளை உடைய அதிர்ஷ்டகரமான பெயரை தேர்வு செய்து அந்த பெயரின் மூலம் மற்றவர் பார்த்து பொறாமைபடும் - பிரமிப்பான - மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அமைத்து கொண்டு வளமான வாழ்க்கை வாழுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328







Thursday, March 21, 2019

தற்கொலை எண்ணத்தை தூண்டும் பெயர் அமைப்புகள் ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

0 comments

                             பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி
நூறாண்டு காலம் வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது . ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு எட்டாம் இடம் ஆயுளை குறிக்கும் இடமாகும். சனி பகவான் ஆயுளை கொடுக்கும் கிரகமாகும் . லக்னத்துக்கு எட்டாம் இடம் - எட்டாம் இடத்து அதிபதி சனிபகவான் இவைகள் நன்மை தரக்கூடிய இடங்களில் இருந்தால் அந்த ஜாதகருக்கு ஆயுள் அதிகம் என்று சொல்லலாம் 

ஆயுள் அதிகமாக இருக்கும் ஜாதகங்களை பார்த்து இவருக்கு ஆயுள் அதிகம் இவர் தீர்க்காயுசாக இருப்பார் என்று சொன்னாலும் ஒரு சிலருக்கு அற்பாயுளாக அமைந்து விடுகின்றது . அற்பாயுள் என்று சொல்லும்பொழுது தன்னுடைய மரணத்தை இவர்களே தேடிக்கொள்கிறார்கள் . அதாவது தற்கொலை முடிவை தானே கையிலெடுத்து முடிவை தேடிக்கொள்கிறார்கள். 

பிறந்த ஜாதகத்தில் ஆயுள் அதிகமாக இருக்கும் அமைப்புகள் இருந்தாலும் ஆயுளுக்கு பங்கம் ஏற்படுகிறது . என்ன காரணம் ஏன் என்ற கேள்விகள் எழுகிறது .  
ஒருவருடைய பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் ராகு கேதுவை குறிக்ககூடிய 4 ம் எண் 7 ம் எண் இவைகளில் அமைந்துவிட்டால் அவருக்கு தற்கொலை எண்ணம் மேலோங்கி அவர் உயிரை அவரே மாய்த்து கொள்ள நேரிடும் என்று சொல்லலாம் . 

                                                  நடிகை  சில்க்ஸ்மிதா 

சில்க் ஸ்மிதா என்ற பெயரை யாரும் மறந்திருக்க முடியாது . 1979 ம் ஆண்டில் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி 1996 ம் ஆண்டு வரை கோயமுத்துர் மாப்ளே என்ற திரைப்படம் வரை நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் . இவர் நடித்த அலைகள் ஓய்வதில்லை மூன்றாம் பிறை பாயும் புலி போன்ற படங்கள் பிரபலமானவை . 1996 ம் ஆண்டில் ஒரு நாள் அவர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார் . 

அவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் . 

4 9     = 13 =  1 + 3 =  4 ராகுவின் ஆதிக்க எண்ணாகும் .
1 3 6
2 8 4 2
5 6 22   9
9 5 11   1 8
8 1 4 6  4 6  2
8 9 1 3  3 1  5  6
4 4 5 5  7 5  5  9 6
3 1 3 2  3 4  1 4  5  1
S I L K S M I T H A 

                                                  நடிகை விஜி

திரைப்பட இசை அமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரனின் கோழி கூவுது படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர் நடிகை விஜி . இடைப்பட்ட காலங்களில் சரத்குமாரின் சூரியன் - விஜய்யின் - பூவே உனக்காக ரஜினியின்  - உழைப்பாளி போன்ற போன்ற படங்களில் நடனம் ஆடிவிட்டு சென்றவர் . 27 - 11 - 2000 ம் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் . 

அவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் . 

9  4  =  13  = 1 + 3 = 4 . இது ராகுவின் ஆதிக்க எண்ணாகும் .
7  2 2
6  1 1 1
V I  J I 

                                               நடிகை லஷ்மி ஸ்ரீ 
ரஜினிகாந்த் நடித்த தர்மயுத்தம் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த லட்சுமிஸ்ரீ 1979 ல் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார் . 


இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்னை ஆராய்வோம் . 

8 8   =  16 = 1 + 6 = 7. இது கேதுவின் ஆதிக்க எண்ணாகும் .
3 5  3
1 2   3 9
6 4  7  5  4
9 6  7  9  5  8
6 3  3  4  5  9  8
7 8  4  8  5  9  9  8
4 3  5  8  9  5  4  5 3
3 1  2  3  5  4  1 3 2 1
L A K S H M I S R I 

                                                       ஹிந்தி நடிகை ஜியாகான்
பிரபல ஹிந்தி நடிகை ஜியாகான் (JIAH KHAN ) இவர் தனது முதல் படத்தில் அமிதாப்பச்சனுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் . தனது படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் . 

இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் . 

3 1        =    4 .  இது ராகுவின் ஆதிக்க எண்ணாகும் .
9 3 7
6 3 9 7
3 3 9 9  7
4 8 4 5  4  3
2 2 6 7  7  6  6
1 1 1 5  2  5  1  5
J I A H K H A N 

இன்னும் தற்கொலை செய்து கொண்ட பிரபலங்களின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களை ஆராயும்பொழுது கருநாகம்  - செந்நாகம் என்று சொல்லக்கூடிய  4 - 7 -  ஆதிக்க எண்களில் அமைந்து இருக்கிறது .

ஒருவரின் பெயரின் நியூமராலஜி எண் நன்மை தரக்கூடிய அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருப்பது போல் தோன்றும் . ஆனால் அந்த பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்டமற்ற ஆபத்தான எண்களில் அமைந்து தற்கொலை எண்ணங்களை தூண்டி உயிரை  மாய்த்து கொள்ள தூண்டும் . 

ஆதலால் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இவைகளுக்கு நன்மை செய்யும் வகையில் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்களில் எண்களில் வருமாறு அமைத்து நூறாண்டு காலம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

















                            

































Wednesday, March 20, 2019

இன்று 21 - 3 - 2019 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                         ஓம் சிவசக்தி 
                                இன்று 21 - 3 - 2019 - ல் பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 21(குருவின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் கூட்டு எண் 18 ( செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 45 (செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வியாழன் (குருவின் ஆதிக்க கிழமை )
 
ராகு என்ற 4 ம் எண்ணும் புதன் என்ற 5 ம் எண்ணும் இணைந்து 9 என்ற செவ்வாயின் ஆதிக்கத்தை இந்த 45 ம் எண் உணர்த்துகிறது . சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டு . பெரியோர்களிடத்தில் மிக்க பணிவுடன் நடந்து கொள்வார்கள் . எந்த பிரச்சனைகளிலும் சுயமான அபிப்பிராயமும் கருத்தும் இருக்கும் . 

மதுவுடன் கோப்பையும் - கொட்டிய மது கோப்பைகள் போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த 45 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . " வாக்கு பலிதம் எனவும் - எதிர்காலத்தை உணர்தல் எனவும் மந்திர சாஸ்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . " லக்ஷ்மி கடாட்சம் - பிரகாசிக்கும் முகத்தாமரை எனவும் இந்த எண் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது . ராகுவும் - புதனும் இணைந்து செவ்வாயின் ஆதிக்க சக்தியை இந்த எண் தருவதால் இந்த 45 ம் எண மிக்க அதிர்ஷ்ட எண்ணாகவும் விளங்குகிறது . 

மிக சாமானிய மனிதரும் மிக மேலான நிலையை அடையலாம் . பெரிய பதவிகளையும் - நிகரற்ற மேன்மைகளையும் அடையலாம் . தீவிர உழைப்பும் - தனது காரியத்தை சாதித்து கொள்ளும் பிரமிக்க வைக்கும் சாமார்த்தியமும் இந்த எண்ணினருக்கு சுலபமாக அமைந்து விடும் . 

வாக்கு சம்பந்தமான தொழில்களில் மிகுந்த மேன்மை ஏற்படும் . மற்றவரை மகிழ்விக்கும் காரியங்களிலும் - பொது ஜன மகிழ்ச்சியை பணமாக்கும் தொழில்களிலும் இவர்களுக்கு உயர்வை உண்டாக்கும் . எதிர்காலத்தை உணர்தலும் - வாக்கு பலிதமும் - தடைபட்ட திருமணம் நடக்கவும் - உலக பிரசித்தி அடையவும் இந்த 45 ம் எண் துணை புரியும் . 

வியாபார விலாசமோ - தனி மனிதனின் பெயரோ இந்த 45 ம் எண்ணில் வருவது அதிர்ஷ்டம் தரும் . 9 மற்றும் 5 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவருக்கு இந்த எண்  பதவி உயர்வு - தலைமை தாங்குதல் - ஆகிய அந்தஸ்தை இந்த எண் தரும் . தீராத குறைகள் - குடும்ப சிக்கல்கள் இதில் ஏதாவது ஒன்று இருந்தாலும் புன்னகை தவழும் முகத்துடனே இவர்கள் வாழ்ந்து காட்டுவார்கள் . 

பிறந்த தேதி 2 - 20 - 29 - 11 - 7 - 16 - 25 - க வருபவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் 2 - 7 க வருபவர்களும்  -  பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 2 - 7 - க வருபவர்களும் இந்த 45 ம் எண்ணில் பெயர் வைத்து கொள்ள கூடாது . 

மேலும் இந்த 45 ம் எண்ணில் பெயர் வைத்துகொள்ளும்போழுது 1 + 44 = 45, 1 + 43 = 45 , 7 + 38 = 45, என பெயரை வைத்துகொண்டால் இந்த 45 ம் எண்ணுக்குள்ள பலன் பெற முடியாது . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328